அபூவஸ்மீ - கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அபூவஸ்மீ - கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 நவம்பர், 2011

கட்டுரை (3): வியாபாரம் – இஸ்லாத்தின் பார்வையில்...





ஆக்கம்      : அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc., H.D.C.A.,)


வியாபாரம் தோன்றிய நோக்கம்:



மனிதன் தனக்கு தேவையான ஒன்று பிறரிடம் இருக்கும் போது அதை அவனிடம் கேட்கிறான். பேரம் பேசுகிறான். அதற்கு ஈடாக தன்னிடம் உள்ளதை கொடுக்கிறான்இப்படி உருவானதுதான் வியாபாரம்.





ஆக்கம்      : அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc., H.D.C.A.,)


வியாபாரம் தோன்றிய நோக்கம்:



மனிதன் தனக்கு தேவையான ஒன்று பிறரிடம் இருக்கும் போது அதை அவனிடம் கேட்கிறான். பேரம் பேசுகிறான். அதற்கு ஈடாக தன்னிடம் உள்ளதை கொடுக்கிறான்இப்படி உருவானதுதான் வியாபாரம்.

புதன், 23 மார்ச், 2011

கட்டுரை (2) - அந்த ஏழு கூட்டத்தினர்!!!

ஆக்கம்      : அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc., H.D.C.A.,)
இவ்வுலகம் அழிந்து மக்கள் அனைவரும் இறந்த பிறகு மீண்டும் எழுப்பப்பட்டு விசாரிக்கப்படுவார்கள் என்று நம்புவது இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று.  உலகம் தோன்றியது முதல் உலகம் அழியும் வரை தோன்றிய அனைவரும் திரும்பவும் எழுப்பப்பட்டு ஒன்று திரட்டப்பட்டு விசாரிக்கப்படும் எந்த நாள் மிக மிக கடுமையானதாக இருக்கும்.  மறுமை என்றதும் நாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம் ஏதோ இறைவன் நம்மை விசாரிப்பான் அதன்பின் வரிசைவரிசையாக சொர்க்கத்தில் அல்லது நரகத்தில் சேர்த்துவிடுவான் என உலகத்தில் நடக்கும் காட்சியைப் போன்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.  ஆனால் அப்படியல்ல.  அல்லாஹ் இதைப் பற்றி தன்

ஆக்கம்      : அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc., H.D.C.A.,)
இவ்வுலகம் அழிந்து மக்கள் அனைவரும் இறந்த பிறகு மீண்டும் எழுப்பப்பட்டு விசாரிக்கப்படுவார்கள் என்று நம்புவது இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று.  உலகம் தோன்றியது முதல் உலகம் அழியும் வரை தோன்றிய அனைவரும் திரும்பவும் எழுப்பப்பட்டு ஒன்று திரட்டப்பட்டு விசாரிக்கப்படும் எந்த நாள் மிக மிக கடுமையானதாக இருக்கும்.  மறுமை என்றதும் நாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம் ஏதோ இறைவன் நம்மை விசாரிப்பான் அதன்பின் வரிசைவரிசையாக சொர்க்கத்தில் அல்லது நரகத்தில் சேர்த்துவிடுவான் என உலகத்தில் நடக்கும் காட்சியைப் போன்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.  ஆனால் அப்படியல்ல.  அல்லாஹ் இதைப் பற்றி தன்

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

கட்டுரை (1) : இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!

ஆக்கம் : அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc., H.D.C.A.,)
கோபம் - இது எத்தனை பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. கோபத்தினால் பல நன்மைகளை இழந்தவர்கள் உண்டு. பல குடும்பங்கள் பிரிந்ததும் உண்டு. கோபம் மூலம் பலர் நண்பர்களை இழந்ததும் உண்டு. பல நண்பர்கள் கடும் விரோதிகளாக மாறியதும் உண்டு.

ஆக்கம் : அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc., H.D.C.A.,)
கோபம் - இது எத்தனை பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. கோபத்தினால் பல நன்மைகளை இழந்தவர்கள் உண்டு. பல குடும்பங்கள் பிரிந்ததும் உண்டு. கோபம் மூலம் பலர் நண்பர்களை இழந்ததும் உண்டு. பல நண்பர்கள் கடும் விரோதிகளாக மாறியதும் உண்டு.

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...