திங்கள், 27 ஜூன், 2011

மூன்று விஷயங்கள்!!!

மூன்று விஷயங்கள் நபி (ஸல்)அவர்களிடம் இருந்தது என்று எவராவது கூறினால் அவர் பொய்யுரைத்துவிட்டார்என்று ஆயிஷா (ரலி)அவர்கள் கூறினார்கள். அந்த மூன்று விஷயங்களாவன

  1. முஹம்மது (ஸல்) இறைவனைப் பார்த்தார் என்று கூறினால் அவர் பொய்யுரைத்துவிட்டார்
  2. எவரேனும் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நாளை நடப்பது (மறைவான விஷயம்) தெரியும் என்று கூறினால் அவர் பொய்யுரைத்துவிட்டார்
  3. எவரேனும் இறைவனிடம் இருந்து வந்த வஹியில் சிலவற்றை நபி (ஸல்) அவர்கள் மறைத்து விடடார் என்று கூறினால் அவா பொய்யுரைத்துவிட்டார்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி

மூன்று விஷயங்கள் நபி (ஸல்)அவர்களிடம் இருந்தது என்று எவராவது கூறினால் அவர் பொய்யுரைத்துவிட்டார்என்று ஆயிஷா (ரலி)அவர்கள் கூறினார்கள். அந்த மூன்று விஷயங்களாவன

  1. முஹம்மது (ஸல்) இறைவனைப் பார்த்தார் என்று கூறினால் அவர் பொய்யுரைத்துவிட்டார்
  2. எவரேனும் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நாளை நடப்பது (மறைவான விஷயம்) தெரியும் என்று கூறினால் அவர் பொய்யுரைத்துவிட்டார்
  3. எவரேனும் இறைவனிடம் இருந்து வந்த வஹியில் சிலவற்றை நபி (ஸல்) அவர்கள் மறைத்து விடடார் என்று கூறினால் அவா பொய்யுரைத்துவிட்டார்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...