திங்கள், 28 பிப்ரவரி, 2011

உங்கள் பாஸ்வேர்டைத் (Password) திருட... 10 நிமிடம் போதும்!

ரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன.  ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும், இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும், இணைய வங்கிக் கணக்கு, மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும்   பாஸ்வேர்டு அல்லது பின்நம்பர்களைப் பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் நமக்கு மட்டும் உரியதாக இருக்கவேண்டும்.

ரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன.  ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும், இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும், இணைய வங்கிக் கணக்கு, மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும்   பாஸ்வேர்டு அல்லது பின்நம்பர்களைப் பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் நமக்கு மட்டும் உரியதாக இருக்கவேண்டும்.

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

இஸ்லாமிய நூல்கள் என்ற பெயரில் கட்டுக்கதைகள்!




அல்குர்ஆனும், ஸஹீஹான ஹதீஸ் தொகுப்புகளும் 1400 ஆண்டுகளுக்கு மேலாக இறையருளால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் அல்குர்ஆனின் மொழியாக்கமும், ஸஹீஹான ஹதீஸ்கள் தொகுப்பும் நமது முன்னோர்களுக்கு முழுமையாக கிடைத்தனவா என்றால் இல்லை.
 




அல்குர்ஆனும், ஸஹீஹான ஹதீஸ் தொகுப்புகளும் 1400 ஆண்டுகளுக்கு மேலாக இறையருளால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் அல்குர்ஆனின் மொழியாக்கமும், ஸஹீஹான ஹதீஸ்கள் தொகுப்பும் நமது முன்னோர்களுக்கு முழுமையாக கிடைத்தனவா என்றால் இல்லை.
 

சனி, 26 பிப்ரவரி, 2011

உங்கள் பிள்ளைகளை ஆண்டுத்தேர்வுகளுக்கு தயார்படுத்த சில யோசனைகள்!!!

இனிதே வரவிருக்கின்றன  மாணவச் செல்வங்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள். நம் குழந்தைகள் சிறப்பான முறையில் வெற்றி பெற வேண்டுமெனில் குழந்தைகள் மட்டும் உழைத்தால் போதாது. அதற்காக பெற்றோர்களும் பொறுப்பை உணர்ந்தவர்களாக குழந்தைகளுக்கு உதவி புரிய வேண்டும். அதற்கான சில யோசனைகள்: 

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (7):


19. யார் திரும்பி வரும் வரை சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக்கொண்டு இருக்கிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? நோயாளியை நலன் விசாரித்துக்கொண்டிருப்பவர் திரும்பி வரும் வரை சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக்கொண்டு இருக்கிறார் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி) - நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ, அஹ்மத்).


19. யார் திரும்பி வரும் வரை சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக்கொண்டு இருக்கிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? நோயாளியை நலன் விசாரித்துக்கொண்டிருப்பவர் திரும்பி வரும் வரை சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக்கொண்டு இருக்கிறார் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி) - நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ, அஹ்மத்).

வியாழன், 24 பிப்ரவரி, 2011

நபிமொழி திரட்டிய நாயகத்தோழர்கள் – ஒரு வரலாற்றுப்பார்வை!!!

ஸஹாபாக்களில் ஒரு ஹதீஸிலிருந்து 1000 க்கு மேற்பட்ட ஹதீஸ்கள் வரை அறிவித்தவர்கள் 1300 பேர்கள்ஒரேயோரு ஹதீஸை வெளிபடுத்தியவர்கள் 500 பேர்கள். இவர்களில் முதலிடம் பெற்று அதிகமான ஹதீஸ்களை அறிவித்த பெருமை அபூ ஹூரைரா (ரலி) அவர்களையே சாரும்.

புதன், 23 பிப்ரவரி, 2011

ஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா!!!

இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல்.  இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை!
 

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (6):


16.ரமளான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு எந்த மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் (ஆஷுரா) நோன்பாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) - நூல்: முஸ்லிம்).


16.ரமளான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு எந்த மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் (ஆஷுரா) நோன்பாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) - நூல்: முஸ்லிம்).

திங்கள், 21 பிப்ரவரி, 2011

பரீட்சைக்கு நேரமாச்சு!!!





இது குழந்தைகளுக்கு..........
  1. நாளைக்கு நாளைக்குன்னு பாடங்களைச் சேர்த்து வைக்காதீங்க.
  2. அன்றைக்குரிய பாடங்களை முழுமையாகப் படிக்காவிட்டாலும் திருப்பி ஒருதடவை வாசித்துவிடுங்கள்
  3. பரீட்சை வரப் போகிறதேன்னு பயப்படாமல் பயம் எதனால்
    வருகிறது.....படிக்காததினால்தான் என்பதைப் புரிந்து கொண்டு படிக்க
    ஆரம்பிக்கலாம்..





இது குழந்தைகளுக்கு..........
  1. நாளைக்கு நாளைக்குன்னு பாடங்களைச் சேர்த்து வைக்காதீங்க.
  2. அன்றைக்குரிய பாடங்களை முழுமையாகப் படிக்காவிட்டாலும் திருப்பி ஒருதடவை வாசித்துவிடுங்கள்
  3. பரீட்சை வரப் போகிறதேன்னு பயப்படாமல் பயம் எதனால்
    வருகிறது.....படிக்காததினால்தான் என்பதைப் புரிந்து கொண்டு படிக்க
    ஆரம்பிக்கலாம்..

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

காணிக்கைத் தொழுகை!


முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களை எந்தப் பள்ளிவாசலுக்குள் நுழைந்தவுடன் பள்ளி காணிக்கை தொழுகையாக இரண்டு ரக்அத் தொழச் சொல்லி ஏவியுள்ளார்கள். இமாம் அவர்கள் பிரசங்கத்தை ஆரம்பித்து


முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களை எந்தப் பள்ளிவாசலுக்குள் நுழைந்தவுடன் பள்ளி காணிக்கை தொழுகையாக இரண்டு ரக்அத் தொழச் சொல்லி ஏவியுள்ளார்கள். இமாம் அவர்கள் பிரசங்கத்தை ஆரம்பித்து

சனி, 19 பிப்ரவரி, 2011

தாய்மார்களே உஷார் !

 ''அம்மாவுக்கு வேலை இருக்கு... நீ அமைதியா டி.வி பார்த்துட்டு இரு... நான் வேலை முடிச்சுட்டு வந்துடுறேன்!'' என்று தங்கள் குழந்தைகளை டி.வி பெட்டிகள் / டி.வி.  முன் அமரவைத்துப் பழகும் உம்மாக்கள் கொஞ்சம் காலம் கழித்து ஏன் இப்போவே, ''என்னோட புள்ள / மவ என்கிட்ட சரியாவே ஒட்ட மாட்டேங்குது எப்பவும் அடம் பிடிச்சுகிட்டு அழுதுட்டே இருக்கு. சில விஷயங்களில் கோபமும் படுது டி.வி போட்டாதான் அழுகையை நிற்கிறது!'' என்று புலம்புவார்கள். நம்புவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், நம்புங்கள்... விவரம் அறியும்

 ''அம்மாவுக்கு வேலை இருக்கு... நீ அமைதியா டி.வி பார்த்துட்டு இரு... நான் வேலை முடிச்சுட்டு வந்துடுறேன்!'' என்று தங்கள் குழந்தைகளை டி.வி பெட்டிகள் / டி.வி.  முன் அமரவைத்துப் பழகும் உம்மாக்கள் கொஞ்சம் காலம் கழித்து ஏன் இப்போவே, ''என்னோட புள்ள / மவ என்கிட்ட சரியாவே ஒட்ட மாட்டேங்குது எப்பவும் அடம் பிடிச்சுகிட்டு அழுதுட்டே இருக்கு. சில விஷயங்களில் கோபமும் படுது டி.வி போட்டாதான் அழுகையை நிற்கிறது!'' என்று புலம்புவார்கள். நம்புவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், நம்புங்கள்... விவரம் அறியும்

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

உமர் (ரலி) அவர்களை எதிர்கொள்ள துணிவில்லாத ஷைத்தான்!


(ஒருமுறை) இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வீட்டுக்குள் வர அவர்களிடம் உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். அப்போது நபியவர்களிடம் (அவர்களின் துணைவியரான) குறைஷிப் பெண்கள் (குடும்பச்  செலவுத் தொகையை) அதிகமாக்கித் தரும்படி குரலை உயர்த்திக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டபோது அப்பெண்கள் அவசர அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்(தபடி எழுந்)து கொண்டனர்.


(ஒருமுறை) இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வீட்டுக்குள் வர அவர்களிடம் உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். அப்போது நபியவர்களிடம் (அவர்களின் துணைவியரான) குறைஷிப் பெண்கள் (குடும்பச்  செலவுத் தொகையை) அதிகமாக்கித் தரும்படி குரலை உயர்த்திக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டபோது அப்பெண்கள் அவசர அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்(தபடி எழுந்)து கொண்டனர்.

அல்லாஹ்வுக்கு இணை வைத்தல் பெரும் பாவம்!!!

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.
 
 
 

வியாழன், 17 பிப்ரவரி, 2011

ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (5):


13.சொர்க்கத்தில் உள்ள எந்த வாசல் வழியாக மறுமை நாளில் நோன்பாளிகள் நுழைவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? ரய்யான் எனும் வாசல் வழியாக மறுமை நாளில் நோன்பாளிகள் நுழைவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத்(ரலி) -நூல்கள்:புகாரி, முஸ்லிம்).


13.சொர்க்கத்தில் உள்ள எந்த வாசல் வழியாக மறுமை நாளில் நோன்பாளிகள் நுழைவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? ரய்யான் எனும் வாசல் வழியாக மறுமை நாளில் நோன்பாளிகள் நுழைவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத்(ரலி) -நூல்கள்:புகாரி, முஸ்லிம்).

ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (4):


10.ஒருவர் தாம் கேள்விபட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவித்தால் அவர் எதற்கு போது(மான சான்றாகும்) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? பொய்யர் என்பதற்கு போது(மான சான்றாகும்) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல்: முஸ்லிம்)


10.ஒருவர் தாம் கேள்விபட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவித்தால் அவர் எதற்கு போது(மான சான்றாகும்) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? பொய்யர் என்பதற்கு போது(மான சான்றாகும்) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல்: முஸ்லிம்)

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

பல கடவுள்கள் இருக்க முடியாது!!!

அவ்விரண்டிலும் (வானங்களிலும், பூமியிலும்) அல்லாஹ்வைத் தவிர வேறு
 
 

ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (3):


7."எனக்கு வாரிசாகிவிடுவாரோ என்று கூட நான் எண்ணினேன்" என்று நபி (ஸல்) அவர்கள் யாரைக் குறிப்பிட்டார்கள்? அண்டை வீட்டார். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) - நூல்: புகாரி)
 


7."எனக்கு வாரிசாகிவிடுவாரோ என்று கூட நான் எண்ணினேன்" என்று நபி (ஸல்) அவர்கள் யாரைக் குறிப்பிட்டார்கள்? அண்டை வீட்டார். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) - நூல்: புகாரி)
 

சனி, 12 பிப்ரவரி, 2011

மறைவான ஞானம் அல்லாஹ்வுக்கே!!!

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர
 
 

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

கட்டுரை (1) : இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!

ஆக்கம் : அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc., H.D.C.A.,)
கோபம் - இது எத்தனை பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. கோபத்தினால் பல நன்மைகளை இழந்தவர்கள் உண்டு. பல குடும்பங்கள் பிரிந்ததும் உண்டு. கோபம் மூலம் பலர் நண்பர்களை இழந்ததும் உண்டு. பல நண்பர்கள் கடும் விரோதிகளாக மாறியதும் உண்டு.

ஆக்கம் : அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc., H.D.C.A.,)
கோபம் - இது எத்தனை பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. கோபத்தினால் பல நன்மைகளை இழந்தவர்கள் உண்டு. பல குடும்பங்கள் பிரிந்ததும் உண்டு. கோபம் மூலம் பலர் நண்பர்களை இழந்ததும் உண்டு. பல நண்பர்கள் கடும் விரோதிகளாக மாறியதும் உண்டு.

படைத்தவனையே வணங்குங்கள்!!!

மனிதர்களே! உங்களையும், உங்களுக்கு முன் சென்றோரையும் படைத்த உங்கள்
 
 

புதன், 9 பிப்ரவரி, 2011

ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (2)


4.நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்று என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவை என்னென்ன? (1)பேசினால் பொய் பேசுவான் (2)வாக்களித்தால் மாறுசெய்வான் (3)நம்பினால் மோசடி செய்வான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல்கள்:புகாரி, முஸ்லிம்)


4.நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்று என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவை என்னென்ன? (1)பேசினால் பொய் பேசுவான் (2)வாக்களித்தால் மாறுசெய்வான் (3)நம்பினால் மோசடி செய்வான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல்கள்:புகாரி, முஸ்லிம்)

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (1)



1.செயல்களெல்லாம் எதைப் பொறுத்து அமைகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? செயல்களெல்லாம் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி) - நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத்)



1.செயல்களெல்லாம் எதைப் பொறுத்து அமைகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? செயல்களெல்லாம் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி) - நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத்)

திங்கள், 7 பிப்ரவரி, 2011

ஒருவன்

அல்லாஹ் ஒருவன் என (முஹம்மதே!) கூறுவீராக!
அல்லாஹ் தேவைகள் அற்றவன்.
 
 

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...