ஞாயிறு, 16 அக்டோபர், 2011

திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (5 - 6)



21. எந்த சமுதாயம் இடி முழக்கம் கொண்டு தாக்கப்படு பின் உயிர்ப்பிக்கப்பட்டது?  மூஸா நபியின் சமுதாயம். (2:56)

 
22.  இந்த உலகிலேயே மரணித்த பின் உயிர்ப்பிக்கப்பட்ட சமுதாயம் எது?  மூஸா நபியின் சமுதாயம். (2:56)

23.  மூஸா நபியின் சமுதாயத்திற்கு அல்லாஹ் எந்த உணவை இறக்கி வைத்தான்?  மன்னு, ஸல்வா (2:57) (20:80)
 
24.  மூஸா நபி பாறையின் மீது அடித்த போது எத்தனை ஊற்றுகள் பீறிட்டு வந்தன?  பன்னிரண்டு ஊற்றுக்கள்  (2:60)
  
 
25.  மூஸா நபிக்கு அல்லாஹ் வழங்கிய ஒன்பது அத்தாட்சிகள் என்ன? என்ன?
1. பன்னிரண்டு நீர் ஊற்றுக்கள் (2:60)
2. கன மழை (7:133)
3. வெட்டுக்கிளி (7:133)
4. பேன்  (7:133)
5. தவளைகள் (7:133)
6. இரத்தம் (7:133)
7. கைத்தடி பாம்பாக மாறியது (20:20)
8. மூஸா நபியின் கை ஒளிமிக்க வெண்மையாய் மாறியது (20:22)
9. கடல் பிளந்தது (26:63-67)
 
 
 
 
 
26.  மூஸா நபியின் சமுதாயத்தினர் அவரிடம் ஒரே உணவை சகித்துக்கொள்ள மாட்டோம் என்று கூறி வேறு எந்த உணவுகளைக் கேட்டனர்?  பூமி விளைவிக்கின்ற கீரைகள்,  வெள்ளரிக்காய்,  பூண்டு,  பருப்பு,  வெங்காயம் (2:61)
 




படிப்போரின் பார்வைக்காக:
கடந்த 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருக்குர்ஆனை கேள்வி பதில் வடிவில் தொகுக்க ஆரம்பித்தேன்.  அல்லாஹ்வின் கருணையால், கிட்டத்தட்ட இரண்டு  வருடம் முயன்று திருக்குர்ஆனை கேள்வி பதில்  வடிவில் தொகுத்துள்ளேன். அத்தியாயம் மற்றும் வசனங்கள் வாரியாக என்னால் இயன்றளவு  கேள்விகளை தொகுத்துள்ளேன். கிட்டத்தட்ட 1,913கேள்விகள் தொகுத்துள்ளேன். 



 
இன்ஷா அல்லாஹ்!  தொகுக்கப்பட்ட கேள்விகள் அனைத்தையும் என்னுடைய இவ்வலைதளத்தில் பதிவிடுகிறேன்.


இவண்: அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc.,H.D.C.A.,)


 




21. எந்த சமுதாயம் இடி முழக்கம் கொண்டு தாக்கப்படு பின் உயிர்ப்பிக்கப்பட்டது?  மூஸா நபியின் சமுதாயம். (2:56)

 
22.  இந்த உலகிலேயே மரணித்த பின் உயிர்ப்பிக்கப்பட்ட சமுதாயம் எது?  மூஸா நபியின் சமுதாயம். (2:56)

23.  மூஸா நபியின் சமுதாயத்திற்கு அல்லாஹ் எந்த உணவை இறக்கி வைத்தான்?  மன்னு, ஸல்வா (2:57) (20:80)
 
24.  மூஸா நபி பாறையின் மீது அடித்த போது எத்தனை ஊற்றுகள் பீறிட்டு வந்தன?  பன்னிரண்டு ஊற்றுக்கள்  (2:60)
  
 
25.  மூஸா நபிக்கு அல்லாஹ் வழங்கிய ஒன்பது அத்தாட்சிகள் என்ன? என்ன?
1. பன்னிரண்டு நீர் ஊற்றுக்கள் (2:60)
2. கன மழை (7:133)
3. வெட்டுக்கிளி (7:133)
4. பேன்  (7:133)
5. தவளைகள் (7:133)
6. இரத்தம் (7:133)
7. கைத்தடி பாம்பாக மாறியது (20:20)
8. மூஸா நபியின் கை ஒளிமிக்க வெண்மையாய் மாறியது (20:22)
9. கடல் பிளந்தது (26:63-67)
 
 
 
 
 
26.  மூஸா நபியின் சமுதாயத்தினர் அவரிடம் ஒரே உணவை சகித்துக்கொள்ள மாட்டோம் என்று கூறி வேறு எந்த உணவுகளைக் கேட்டனர்?  பூமி விளைவிக்கின்ற கீரைகள்,  வெள்ளரிக்காய்,  பூண்டு,  பருப்பு,  வெங்காயம் (2:61)
 




படிப்போரின் பார்வைக்காக:
கடந்த 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருக்குர்ஆனை கேள்வி பதில் வடிவில் தொகுக்க ஆரம்பித்தேன்.  அல்லாஹ்வின் கருணையால், கிட்டத்தட்ட இரண்டு  வருடம் முயன்று திருக்குர்ஆனை கேள்வி பதில்  வடிவில் தொகுத்துள்ளேன். அத்தியாயம் மற்றும் வசனங்கள் வாரியாக என்னால் இயன்றளவு  கேள்விகளை தொகுத்துள்ளேன். கிட்டத்தட்ட 1,913கேள்விகள் தொகுத்துள்ளேன். 



 
இன்ஷா அல்லாஹ்!  தொகுக்கப்பட்ட கேள்விகள் அனைத்தையும் என்னுடைய இவ்வலைதளத்தில் பதிவிடுகிறேன்.


இவண்: அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc.,H.D.C.A.,)


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...